-
அண்மைய பதிவுகள்
- பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி
- ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்!
- 2013 – 2014 ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்!
- “அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் – ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” – சாதக, பாதகங்கள்
- கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! – சிறப்பு கட்டுரை
அண்மைய பின்னூட்டங்கள்
கடையனையும் கடைதேற்றும் அரசுப்… இல் Arumugam வணக்கம் தமிழா! இல் Mr WordPress காப்பகம்
பிரிவுகள்
மேல்
Author Archives: srk1963
பத்தாம் வகுப்பில் முப்பருவக் கல்வி
26.08.2011 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 110 ஆவது விதியின் கீழ், “குழந்தைப் பருவத்தில் தேவைக்கு அதிகமாக புத்தகச் சுமையைத் தூக்குவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைக் குறைக்கும் நோக்கத்துடன், வரும் கல்வியாண்டு முதல் இப்புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை, அதாவது Trimester pattern அறிமுகப்படுத்தப்படும். முழுக் … Continue reading
Posted in EDUCATION - கல்வி
பின்னூட்டமொன்றை இடுக
ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்!
013 – 2014 ஆம் கல்வியாண்டு துவங்கியுள்ள இந்நேரத்தில் ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகளை மற்றவர்களும் தெரிந்துகொள்ள நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம். 1. தொடக்கப் பள்ளிகளிலிருந்தும், நடுநிலைப் பள்ளிகளிலிருந்தும், உயர்நிலைப் பள்ளிகளிலிருந்தும் 6, 9 மற்றும் 11 ஆம் வகுப்பில் வந்து சேர உள்ள புதிய மாணவர்களைச் சேர்த்தல். 2. இயல்பாகவே புதிய பள்ளிச் சூழ்நிலை அவர்களுக்கு … Continue reading
Posted in பகுக்கப்படாதது
பின்னூட்டமொன்றை இடுக
2013 – 2014 ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்!
1. அரசின் நலத்திட்டங்களான விலையில்லா புத்தகங்களையும், நோட்டுகளையும், சீருடைகளையும், காலணிகளையும், புத்தகப்பைகளையும், . . . மாணவ, மாணவியர்க்கு வழங்க பதிவேடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு விலையில்லா திட்டதிற்கும் தனித்தனி பதிவேடுகளை வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது. 2. ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும், வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் வகுப்புகளின் எண்ணிக்கையை … Continue reading
Posted in EDUCATION - கல்வி
பின்னூட்டமொன்றை இடுக
“அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் – ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” – சாதக, பாதகங்கள்
“அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் – ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே இருப்பர்” – சாதக, பாதகங்கள் குறித்த ஒரு ஆய்வு – சிறப்பு கட்டுரை பள்ளிகளில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், அரசு பெண்கள் பள்ளியில், இனி, தலைமை ஆசிரியர் பணியிடம் முதல், பாட ஆசிரியர்கள் வரை, அனைத்து இடங்களிலும், ஆசிரியைகள் … Continue reading
Posted in பகுக்கப்படாதது
பின்னூட்டமொன்றை இடுக
கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்! – சிறப்பு கட்டுரை
கட்டுரையாசிரியர் திரு. எஸ். ரவிக்குமார் அவர்கள் நமது பாடசாலை வலைதளத்திற்காக வழங்கிய முந்தைய கட்டுரை – வாசகர்களின் மறு பார்வைக்காக. (இக்கட்டுரை எந்த காரணம் கொண்டும் தனியார் பள்ளியை குறை கூறுவதாக அமையாமல், அரசு பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளும், அவர்கள் சந்திக்கும் சவால்களும், அவர்களின் நிறை குறைகளை உலகிற்கு படம் பிடித்து காட்டும் வகையில் மட்டுமே … Continue reading
Posted in பகுக்கப்படாதது
1 பின்னூட்டம்
கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 5
இன்றைய நல்ல மாணவன் நாளைய சிறந்த குடிமகன். இன்றைய மாணவன் நாளைய வலிமையான, நவீன இந்தியாவின் தூணாக விளங்கக் கூடியவன். கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். இன்றைய … Continue reading
Posted in பகுக்கப்படாதது
பின்னூட்டமொன்றை இடுக
கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 4
பள்ளிக் கல்வியில் 1 முதல் 5 வகுப்புகளைக் கொண்ட தொடக்கப் பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகளைக் கொண்ட நடுநிலைப் பள்ளிகள், 6 முதல் 10 வகுப்புகளைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிகள், 6 முதல் 12 வகுப்புகளைக் கொண்ட மேல்நிலைப் பள்ளிகள் என நான்கு வகையான பள்ளிகள் உள்ளன. அவை கீழ்கண்டவாறு பல வகையான பள்ளிகளாக … Continue reading
Posted in பகுக்கப்படாதது
பின்னூட்டமொன்றை இடுக
கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 3
கல்வி சரியாக, முறையாக, நிறைவாக கற்பிக்கப்படாததே இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாகும். அறிவியல், கணிப்பொறி வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் பல்துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்கப்பட வேண்டும். “கணிப்பொறி அறிவு பெறாத ஆசிரியர் அரை ஆசிரியர்” என்பது இன்றைய நடைமுறை உண்மையாகும். நம்மை விட இன்றைய மாணவன் அதிக திறமைசாலி … Continue reading
Posted in பகுக்கப்படாதது
பின்னூட்டமொன்றை இடுக
கல்வித்துறையில் தேவைப்படும் சீர்திருத்தம் – 2
மாணவர் எண்ணிக்கைக்குத் தக்கவாறு அல்லது சமுதாயத் தேவைக்கு ஏற்றவாறு, அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலிருந்து 6 முதல் 8 ஆம் வகுப்புகளை மட்டும் தனித்து பிரித்து புதியதாக உயர்நிலைப் பள்ளியாகவும், 1 முதல் 5 வகுப்புகள் கொண்ட தொடக்கப் பள்ளியாகவும் மாற்றியமைக்கப்பட வேண்டும். தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவதற்கு பதில் புதியதாக உயர்நிலைப் பள்ளியே … Continue reading
Posted in பகுக்கப்படாதது
பின்னூட்டமொன்றை இடுக